22.4.09

எல்.டி. டி.ஈ முக்கிய தளபதிகள் இருவர் இலங்கை ராணுவத்திடம் சரண்

வட கிழக்கு பகுதியில் இன்று எல்.டி. டி.ஈ முக்கிய தளபதிகள் இருவர் இலங்கை ராணுவத்திடம் சரண் அடைந்ததாக செய்தி வெளியாகி உள்ளது .

சரண் அடைந்தவர்களில் ஒருவர் " தயா மாஸ்டர்" இவர் உடக பொறுப்பாளராக உள்ளார். மற்றொருவர் " ஜார்ஜ் ".

No comments: