1.4.09

வச்சாப்பல எடுத்தேன்

வச்சாப்பல எடுத்தேன்


நாம் நண்பர் ஒருத்தருக்கு சிதம்பரம் பக்கம் ஒரு சின்ன கிராமம். அங்கே ஒருத்தன் பொண்டடியே இன்னொருத்தன் வச்சி மைண்டைன் பண்ணுவது சகஜம் போல.

அப்படி ஒரு பஞ்சாயத்து ஒன்னு மரத்தடிக்கு வந்தது.


பஞ்சாயத்து தொடுத்தது மருமகள். யார் மேலே தெரியுமா தன் மாமனார் மேலே.

மாமனாரும் சபைக்கு வந்தார். வந்து அவர் தன் மருமகளை கட்டாயப்படுத்தி ஒறவு கொண்டதாக ஒப்பு கொண்டார்.

வழக்கம் போல பஞ்சாயத்தார் அபராதம் கட்ட சொன்னார்கள்

மாமனாரும் அபராதம் கட்டினார்

கட்டும் போது அவர் சொன்னார் சும்மா " வச்சாப்பல எடுத்தேன் " அதுக்கு போய் பஞ்சாயத்துல அபராதம் கட்ட வச்சுட்டாளே

No comments: