16.9.09

அஜய்... அப்பா, பக்கத்து வீட்டு ஆன்டி உடன் என்ன செஞ்சாரு ...

நோயாளி : டாக்டர் எனக்கு தொடையில தீ காயம்.

டாக்டர் : சரி சரி தீ காயம் மேல பர்னால் தடவு, கூட இந்த வயகரா மாத்திரைய போடு.

நோயாளி : பர்னால் சரி, எதுக்கு வயகரா மாத்திரை

டாக்டர் :காயம் மேல் உன் லுங்கி படாமல் இருக்க



அரசர் : ஏன் அமைச்சரே எதிரி நாட்டு மன்னன் நம் மீது படை எடுக்க பயபடுகிறான் ?

அமைச்சர் : ஒன்னும் இல்லை மன்னா, நம்ம அரண்மனையில் விஜய் நடிச்ச டி வி டி நிறைய இர்ருக்குன்னு ஒரு புரளி கிளப்பி விட்டேன், அதான் .



ஒரு கணவன் தன் மனைவியை குஷி படுத்த என்ன செய்யலாம் என்று யோசித்தான். ரொம்ம்ப நாளா அவள் இவன் தாடி எடுக்க சொன்னது நினைவுக்கு வந்தது. ஒரு சலூனுக்கு போய் தாடியை ஷேவ் செய்து விட்டு வீட்டுக்கு சென்றான்.

அப்போது கரண்ட் கட் ஆகி இருந்தது. அவனுக்கு இருட்டில் ஒன்றும் தெரியவில்லை. ஆனாலும் அவன் மனைவி சீக்கிரம் வாயா.. எவ்வளோ நேரம் வெயிட் பண்ணறது " அப்படின்னு சொல்லி அவனை கட்டி புடிச்ச.

அவனுக்கு ஒரே சந்தோஷம். பரவாயில்லை நம்ம பொண்டாட்டிக்கும் நம்மள மாதிரி மூடுல தான் இருக்க, இன்னிக்கு ஒரு கை பாக்கணும் சொல்லி அவனும் கட்டி புடிச்சு வெளையாட ஆரமித்தான்.

மேட்டர் செய்யும் போது நடுவே அவள் சொன்னாள் " ஏன் புருஷன் மாதிரி ஒனக்கு தாடி இல்லை. என்னக்கு ரொம்ப புடிச்சிருக்கு என்றாள்.

அப்போது யாரோ கதவை தட்டினார்கள்.

உடனே அவள் " அய்யோ ஏன் புருஷன் வந்துட்டான் " என்று கத்தினாள்.

அதற்க்கு அவன் " பின் வாசப்படி கதவு எங்கே ..?" என்று கேட்டபடி ஓடினான்.




மனைவி தன் மகனுடன் சேர்ந்து தன் புருஷன் அடுத்த வெட்டு பெண்ணுடன் சல்லாபிப்பதை பார்த்துவிட்டாள். தன் புருஷனை மாட்டிவிட அவனுடன் சாப்பிடும் போது...

அவள் தன் மகனை பார்த்து .......

அஜய்... அப்பா, பக்கத்து வீட்டு ஆன்டி உடன் என்ன செஞ்சாரு ...

அஜய் : ஒன்னும் செய்யலை அம்மா

அவள் உடனே ஒரு பிஸ்கட் கொடுத்தாள்

உடனே அஜய் : அப்பா அந்த ஆன்ட்டிக்கு முத்தம் கொடுத்தார்..

அவள் உடனே மீண்டும் ஒரு பிஸ்கட் கொடுத்தாள்

அஜய் : அப்புறம் கட்டி புடிச்சாரு

அவள் உடனே மீண்டும் ஒரு பிஸ்கட் கொடுத்தாள்

அஜய் : அப்புறம் ஆன்டி கட்டி புடிச்சங்கோ

அவள் உடனே மீண்டும் ஒரு பிஸ்கட் கொடுத்தாள்

அஜய் : ரெண்டு பேரும் கட்டில்ல போய் படுத்தாங்கோ...

அவள் உடனே மீண்டும் ஒரு பிஸ்கட் கொடுத்தாள்

அஜய் : அப்புறம் நீயும் பக்கத்து வீட்டு மாமாவும் என்ன செய்வீங்களோ அதத்தான் இவங்க செஞ்சாங்க.

7.9.09

ங் கோத்தா.... ஏன் ஒரு கெட்ட வார்த்தை..?

சமிபத்தில் ரயிலில் பயணம் செய்யும் போது ஒருவர் அடுத்தவனின் காலை மிதித்துவிட்டன்.

இவன் அவனை பார்த்து கோவமாக "ங் கோத்தா கண்ணு தெரியல ..? பார்த்து போக வேண்டியதுதானே ? " என்றான்


எனக்கு இவன் ஒப்பதற்கும் அவன் இவன் காலை மிடிதத்தற்ககும் என்ன சம்பந்தம் என்றே தெரியவில்லை

சாதரணமாக ஒரு வார்த்தையை நாம் உபயோகிகிக்கும் சூழ்நிலையை பொறுத்தே அது கெட்ட வார்தைக்கான அழுத்தம் பெறுகிறது. மேலும் யாராலையும் இது நல்ல வார்த்தை, இது கெட்ட வார்த்தை என்று பிரிக்கமுடியாது. அதற்க்கான அளவீடுகள் என்று ஏதும் இல்லை. மேலும் பாலின சேர்க்கை அல்லது பாலின உறுப்புக்களை அர்த்தமாக்கும் விஷயங்களையோ அல்லது சொற்களையோ தான் நாம் கெட்ட வார்த்தை என்கிறோம்.


பாலின சேர்க்கையை விரும்பும் அனைவரும் அதனையும், அதன் செயல் பாடுகளையும், அதன் உறுப்புக்களை எப்போது உபயோக படுத்துகிறோம் என்றால் நாம் அடுத்தவனை திட்டும் போது அல்லது அடுத்தவனை கேவலப்படுத்தும் போது தான். நம்மால் விரும்பி செய்ய படுகிற ஒரு விஷயம் ஏன் அடுத்தவனை கேவல படுதவோ, வெருப்பெத்தவோ பயன் படுத்துகிறோம் என்று தெரியவில்லை.


ங் கோத்தா என்ற சொல்லை " நான் ஓத்தா " என்று பிரித்து பொருள் கொள்ளலாம்.


அடுத்தவனை திட்டும் போது " ங் கோத்தா " ( நான் ஓத்தா...) என்று சொன்னால், நாம் எதை மீன் பண்ணுகிறோம் ? ..... நீ ஓத்தா என்றால் என்ன ? ஒத்தா தேன் வரும் என்று அர்த்தமாகுமா?

ங்கோத்தா...... எனக்கு ஒன்னும் புரியலை.

5.9.09

ஆ.தி.மு.க ஒரு உள்ள குமுறல் ...

இடம் : கொட நாடு எஸ்டேட்.

ஜெ : என்ன சசி நம்ம கட்சியில இருந்து நெறைய பேர் நம்மளை விட்டு இந்த மைனாரிட்டி தி.மு. க. வில் சேருகிறார்கள்?

சசி : விடுக்கா... போனா போகட்டும்..

ஜெ : இல்ல சசி இப்படியே விட்டா நாம கட்சி எப்படி நடத்தறுது...?

சசி : கவலை படதிங்கக்கா.. ஏன் அண்ணன் பையனோட பேரன் ஒருத்தனுக்கு பதவி குடுங்க அவன் எல்லா பிர்ச்ச்னையும் முடித்து விடுவான்.

ஜெ : ஆமாம் .. ஏற்கனேவே உன் குடும்பதுள்ள உள்ள எல்லாருக்கும் பதவி கொடுத்து கொடுத்து தான் எப்படி எல்லா உண்மை விசுவாசிகளும் ஓடிவிட்டார்கள். இன்னும் வேற பதவி வேணுமா ?

சசி : அக்கா.. ஏன் குடும்பத்து ஆட்கள் வந்து தான் கட்சிய பல படுதுனார்கள். எவ்வளோ காச நாங்க செலவு பண்ணோம் தெரியுமா ?

ஜெ : யார் காசு செலவு பண்ணது ? நீங்களா ..? என்னையும் ஏன் கட்சியும் வச்சி தானே இவ்வளவு சம்பாதிதிர்கள்...?

சசி : அக்கா சும்மா பேசாதிர்கள்.. அண்ணன் பையனோட பேரன் ஒருத்தனுக்கு பதவி குடுக்க முடியும் முடியாதா ..?

ஜெ : சசி இனிமே உங்க குடும்பத்துல யாருக்கும் எந்த பதவியும் கிடையாது ....

சசி : அக்கா . நல்ல யோசிச்சு சொல்லுங்க.. அப்புறம் நீங்க தான் வருத்த படுவீங்க..

ஜெ : நானா ..? வருத்த படுவனா ..? டென்சன் பண்ணாத சசி..
ஜெ தன் உதவியாளரை குப்பிட்டு

நம்ம அனிதா ராதாகிர்ஷ்ணனை குப்பிடுங்க..

உதவி : அம்மா அவரு நம்ம கட்சிய விட்டு போய் இருவது நாள் ஆகுதம்மா..

ஜெ : அப்ப சேகரை குப்பிடுங்க..

உதவி : அம்மா அவரு நம்ம கட்சிய விட்டு போய் ஒரு மாதம் ஆகுதம்மா..

ஜெ : நம்ம சைதை துரைசாமி, ஈரோடு முத்துசாமி இவங்கெல்லாம்...

உதவி : அவங்கெல்லாம் நம்மள விட்டு ஒதுங்கி பல வருஷ்மாச்சியம்மா...

ஜெ : அப்போ நம்ம கட்சியில யார் தான் இருக்காங்கோ..

சசி : நீங்க மட்டும் தான் இருக்கீங்க...

ஜெ : சசி அப்போ நீ ?

சசி : ஒன்னும் இல்லாத எடத்துல என்ன பண்ணறது ... நானும் கிளம்புறேன் .. பை பை அக்கா ....

அப்போது பின்னணியில் சூப்பர் ஸ்டாரின் பாடல்...

நேத்து இவன் ஏணி
இன்று இவன் ஞானி
ஆள கர சேர்த்து
ஆடும் இந்த தோநி

சிந்தினேன் ரத்தம் சிந்தினேன்
அது எல்லாம் வீண் தானோ
வேப்பிலை கரு வேப்பிலை
அது யரோ நான் தானோ ............
----------------------------
--------------------------

ஊர தெரிஞ்சிகிட்டன் உலகம் புரிஞ்சிகிட்டேன்
கண்மணி ஏன் கண்மணி
நாளும் தெரிஞ்சிடிச்சி
நாளும் புருஞ்சிடிச்சு
கண்மணி ஏன் கண்மணி

அப்போது உதவி .......

" அம்மா நான் ஒன்னு சொன்ன தப்பா எடுத்துக்க மாட்டீங்களே... "

ஜெ : சொல்லுங்க பரவாயில்லை, நான் நம்புனவன்களே என்னை ஏமாத்திட்டாங்க..

உதவி : அம்மா நம்ம கட்சி எப்பவுமே காசுக்கு விலை போற கட்சி இல்லம்மா.உணர்வாலும், உள்ளத்தாலும் எம்.ஜி.ஆர் என்ற மூன்று எழுத்துக்கு மட்டுமே தலை வணங்கி எப்பவுமே கட்சிக்காக உண்மையாக வேலை பார்த்து வெற்றி மட்டுமே சுவைக்க தெரிந்த கூட்டம் இதும்மா. ஆனால் இன்று ஒரு சுயநலம் மிக்க மனிதர்களினால் உங்களால் கூட எதையுமே செய்ய முடியாத அளவிற்கு கட்சி பலவீனமாகிவிட்டது. நேத்து வந்தவங்க கூட எல்லாம் நம்ம புரட்சி தலைவரை சொந்தம் கொண்டாடி ஓட்டு வாங்குறாங்க.. ஆனா நாம தான் அவரை மறந்து விட்டோம். பதவி ஆசை, பணத்தாசை புடிச்ச கூட்டம் தாம்மா ஓடி விட்டது. உண்மையாய் நம்ம தலைவரை நேசிக்கும் கூட்டம் இன்னைக்கும் அப்படியே இருக்கு. நீங்க அவங்க எல்லாரையும் ஒருமுக படுத்தி தகுந்த மரியாதை கொடுத்து கட்சியை பல படுத்துங்க. அப்போ தெரியும் இந்த எம்.ஜி.ஆர் என்ற மூன்று எழுத்தோட மகிமையை.


ஜெ : என்னோட கண்ணை திறந்தீர்கள். இனி நானும் கழகமே கோயில் ! நம்ம தலைவரே தெய்வம் என்று இருந்து எல்லா உண்மை தொண்டனையும் நேரில் சந்தித்து கட்சியை பல படுத்துவேன். இனி யாரும் என்னை புரட்சி தலைவி என்று சொல்ல வேண்டாம். அவரவரின் வயதிற்கேப்ப சகோதரி இல்லை அம்மா என்று அழைத்தல் போதும். பழைய விசுவாசிகள் அனைவரையும் அரவணைத்து, கட்சியில் இருந்து ஓரம் கட்டப்பட்ட, விலக்கப்பட்ட அனைவரையும் ஒன்று சேர்ப்பேன். உண்மை தொண்டனுக்கே இனிமே பதவிகளை தருவேன். அனைவருக்கும் சரி சமமான மரியாதையை தருவேன். யாரும் ஏன் முன் கை கட்டி, காலில் விழ வைக்க மாட்டேன். தெருவில் இறங்கி மக்களுக்க போராடுவேன். இனி ஓய்வு என்பதே இல்லை. நம்முடைய எல்லா முயற்சிக்களுக்கும் புரட்சி தலைவரின் ஆன்மா துணை இருக்கும் என எல்லா வல்ல இறைவனை வேண்டி புது பாதையில் வழி நடப்பேன்.




வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்




வாழ்ந்தவர் கோடி மறைந்தவர்
கோடிமக்களின் மனதில் நின்றவர் யார் ?
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

இதெல்லாம் நடக்குமா ...? இல்லை ஆ.தி.மு.க என்ற ஆலமரம் சாய்ந்து விடுமா ?