7.9.09

ங் கோத்தா.... ஏன் ஒரு கெட்ட வார்த்தை..?

சமிபத்தில் ரயிலில் பயணம் செய்யும் போது ஒருவர் அடுத்தவனின் காலை மிதித்துவிட்டன்.

இவன் அவனை பார்த்து கோவமாக "ங் கோத்தா கண்ணு தெரியல ..? பார்த்து போக வேண்டியதுதானே ? " என்றான்


எனக்கு இவன் ஒப்பதற்கும் அவன் இவன் காலை மிடிதத்தற்ககும் என்ன சம்பந்தம் என்றே தெரியவில்லை

சாதரணமாக ஒரு வார்த்தையை நாம் உபயோகிகிக்கும் சூழ்நிலையை பொறுத்தே அது கெட்ட வார்தைக்கான அழுத்தம் பெறுகிறது. மேலும் யாராலையும் இது நல்ல வார்த்தை, இது கெட்ட வார்த்தை என்று பிரிக்கமுடியாது. அதற்க்கான அளவீடுகள் என்று ஏதும் இல்லை. மேலும் பாலின சேர்க்கை அல்லது பாலின உறுப்புக்களை அர்த்தமாக்கும் விஷயங்களையோ அல்லது சொற்களையோ தான் நாம் கெட்ட வார்த்தை என்கிறோம்.


பாலின சேர்க்கையை விரும்பும் அனைவரும் அதனையும், அதன் செயல் பாடுகளையும், அதன் உறுப்புக்களை எப்போது உபயோக படுத்துகிறோம் என்றால் நாம் அடுத்தவனை திட்டும் போது அல்லது அடுத்தவனை கேவலப்படுத்தும் போது தான். நம்மால் விரும்பி செய்ய படுகிற ஒரு விஷயம் ஏன் அடுத்தவனை கேவல படுதவோ, வெருப்பெத்தவோ பயன் படுத்துகிறோம் என்று தெரியவில்லை.


ங் கோத்தா என்ற சொல்லை " நான் ஓத்தா " என்று பிரித்து பொருள் கொள்ளலாம்.


அடுத்தவனை திட்டும் போது " ங் கோத்தா " ( நான் ஓத்தா...) என்று சொன்னால், நாம் எதை மீன் பண்ணுகிறோம் ? ..... நீ ஓத்தா என்றால் என்ன ? ஒத்தா தேன் வரும் என்று அர்த்தமாகுமா?

ங்கோத்தா...... எனக்கு ஒன்னும் புரியலை.

No comments: