29.4.09

நாய்க்குட்டி அவார்ட்ஸ் ...... (ரிபீட்)


சிறந்த நடிகர் : கருணாநிதி ( கேட்டால் இதை இவர் அரசியல் சாணக்கியன் என்பார்கள் ..)

சிறந்த காமெடி நடிகர் : கார்த்திக் ( என்னனு சொல்ல .. இவர் பண்ணறது எல்லாமே காமெடி தான்.. )

சிறந்த நடிகை : கணியம்மா ( ம தி மு க ஆபீஸ் விசிட் )

சிறந்த ஞானோதயம் : டி. ஆர் ( கருணாநிதியை தமிழின தலைவர் சொன்னதற்காக வெட்கபடுகிராரம் )

சிறந்த வில்லன் : ராஜா பக்சே, சோனியா ( உங்கள்ளுகெல்லாம் மனிதாபிமானமே கிடையாதா....... ? )

சிறந்த ஜால்ரா ( சீனியர் ) : வைரமுத்து, வாலி, ஜெகத்ரட்சகன்

சிறந்த ஜால்ரா (ஜூனியர்) : ப. விஜய்

சிறந்த குணசித்ர நடிகர் : திருமா வளவன் ( நான் ஒரு காங்கிரஸ் அனுதாபி .. என சொன்னதற்காக ...)

சிறந்த மானம் கேட்டதுரோக ஜென்மங்கள் : தமிழக காங்கிரஸ்

பாவ பட்ட மக்கள் : ஸ்ரீலங்கா தமிழ் மக்கள் ( கடவுளே இவர்களை காப்பாற்று )

சிறந்த ரொம்ப நல்லவர் : வை கோ ( எவ்வளோ கேவலப்பட்டாலும், தாங்குறாரு..)

சிறந்த அதிஷ்டகாரர் : டாக்டர் அய்யா ( கேட்டதும் கெடச்சது..)

சிறந்த வள்ளல் : அண்ணன் ஜெ.கே. ரித்தேஷ் ( சினிமா பாக்கவே காசும், பிரியாணி பொட்டலம் தந்தவரு, தேர்தலுக்கு எதாவது வெயிட்டா தருவாரு)

சிறந்த இடம் பெற்றவர்கள் : எல். ஜி, செஞ்சியார், கண்ணப்பனார் ( இதயத்தில் இடம் கிடைத்தற்காக ...)

சிறந்த பாடகர் : டாக்டர். அறிவுநிதி ( எப்படியும் இந்த வருஷம் தமிழ் நாடு அரசு இந்த அவார்ட் கொடுத்துரும் + கலைமாமணி அவார்ட் கூட கிடைக்கும் )

சிறந்த நீண்டநாள் ஏமாளிகள் : ரஜினி ரசிகர்கள் ( போதும் அப்பு.. இப்பவாவது ரஜினி சொன்னத புருஞ்சிகங்க.. அவர் தான் அப்பவே சொன்னர்லே உங்க குடும்பத்த பாத்துக்க சொல்லி .. இன்னும் இவ்வளோ நாள் தான் நம்புவிங்க... ச்சே... ரொம்ப நல்லவங்கப்பா நீங்க....)

சிறந்த விளம்பர படுத்துவோர் : சன் டி வீ ( மொக்க படத்தையும் முக்க வைத்தாவது ஓட்டுபவர்கள் ...)

சிறந்த காமெடி : குருவி பட ௦ வெற்றி விழா

சிறந்த செண்டிமெண்ட் நிகழ்ச்சி : கண்கள் பணித்தது, இதயம் கனிந்தது குடும்ப இணைப்பு விழா ( ஏதோ மூணு பேர் உயிர் போனதெல்லாம் கணக்கில் வராது)

சிறந்த தைரியசாலி : நாய்குட்டி ( இவங்களுக்கெல்லாம் அவார்ட் கொடுக்க எவ்ளோ தில்லு வேணும் .. அதனால நான் எனேக்கே கொடுத்துக்கிறேன் ஹி ..ஹி.. ஹீ ..)

சிறந்த அதிஷ்டகார மக்கள் : மதுரை மக்கள் ( எப்பவுமே தேர்தல் நடப்பதாலும், அதனால் கையில் நாலு காசு புழங்குவதலும் )

சிறந்த ரொம்ப கெட்டவர் : அழ..... ( ஏதோ வாசல் படி பக்கம் ஆட்டோ சத்தம் கேட்குது... கொஞ்சம் இருங்க )

27.4.09

வாழ்க்கையில் வெற்றி பெறுவது எப்படி

இன்றைய சுழலில் நாம் வாழ்வில் பல போராட்டங்களை சந்தித்து அதனை எதிர்கொள்வதிலேயே நேரம் வீணாகிறது. வாழ்கின்ற கொஞ்ச காலத்தில் பிரச்சனை மேல் பிரச்சனை என்றால் எங்கே நிம்மதியாக வாழ்வது. இந்த பதிவு மிக சுலபமாக உங்கள் பிரச்சனைக்கு திர்உ காண.......

ஏன் பாஸு உங்க பிரச்சனைக்கு நீங்கள் தான் வழி கண்டுபிடிக்கணும். அத விட்டுட்டு அடுத்தவன் சொல்லற வழி எந்த அளவுக்கு உங்கள்ளுக்கு பயன்படும்.?

இவன் சொல்லறான் அவன் சொல்லறன் அப்படின்னு எதையும் செய்யாதிர்கள். உங்கல்லின் பிரச்சனைக்கு உங்களால் மட்டுமே திறக்க முடியும்.

நூறு ருபாய்யை ஒரு மணி நேரத்தில் செலவு பண்ண உங்கள்ளுக்கு ஒரு போட்டி வைத்தல் கட்டாயம் வெற்றி பெருவிர்கள். அதை போலவே உங்கள் பிரச்சனையையும் ஒரு போட்டி என்று நினைத்து எதிர் கொள்ளுங்கள். கண்டிப்பாக வெற்றி உங்களுக்கே.

எனேன்றால் அந்த போட்டியில் நீங்கள் மட்டுமே பங்கு பெருகிர்கள்.

உங்களை கடுப்பேற வைப்பதல்ல இந்த பதிவின் நோக்கம்.

பல பேர் தங்கள் பிரச்சனையை தீர்க்க அடுத்தவனை நம்பியே காலம் தள்ளுவார்கள்.

ஒவ்ஒரு பூக்களுமே ..... பாட்ட கேட்டு கேட்டு சும்மா இருப்பார்கள்

கொஞ்சம் புத்திசாலி என்று நினைபவர்கள் எதாவது " முப்பது நாளில் வாழ்வில் வெற்றிபெறுவது எப்படி....? " அப்படின்னு வர புத்தகங்களை வாங்கி படிப்பார்கள்

என்ன செய்யலாம் அப்படின்னு யோஸிச்சு யோஸிச்சு ஒன்னும் செய்ய மாட்டர்கள். நம்ம நரசிம்ம ராவ் வழி. காலத்த மட்டுமே கடத்தலாம்.

எப்போது உங்களின் பிரச்சனைக்கு நீங்கள் பொறுப்பேற்று அதற்கான காரண காரியங்களை அலசி அதனை தீர்க்க முயல்கிர்களோ அப்போது தான் பிரச்சனையின் ஆழம், தோன்ற காரணம், தீர்க்கிற வழி முறை போன்ற வழிகள் புலப்படும்.

எனேன்றால் உலகத்திலேயே நீங்கள் தான் வெற்றிக்கு தகுதியான ஆள்.

சென்னை சூப்பர் கிங்க்ஸ் சொதப்பலுக்கு என்ன காரணம் ...

ஹய்டேன், ரைனா தவிர பாட்ஸ்மேன் வேரு யாரும் சிறப்பாக இல்லை.

பார்த்திவ் படேல் - சரியான தயிர் சாதம். இன்ன தான் முக்கி முக்கி அடித்தாலும் இன் சைடு சர்கில் விட்டு பந்து தான்டாது. மட்டையை தூக்கி அடிப்பர்தற்குள் பந்து கீப்பர் இடம் சென்று அது பௌலேர் இடம் சென்று விடும்.

பத்ரிநாத் - எப்போ ஆடவந்தலும் கடைசி மூணு அல்லது நாலு ஓவர் மட்டுமே பாக்கி இருக்கும். எவரும் வந்த வேகதில் ஒரு நான்கு அடித்து அவுட் ஆகி விடுவார்ட்வென்டி ட்வென்டி இக்கு முகத்தில் ஒரு ப்யர் இருக்கணும். இவர் முகத்தை பார்த்தல் மரியாதை படத்தை ரெண்டு முறை பார்த்த மாதிரி உம்முன்னு இருஉப்பர்.

ஜோகிந்தர் சர்மா : நரசிம்ம ராவ் வாரிசு. குசேலன் படத்திற்கு சீசன் டிக்கெட் எடுத்த மாதிரி எப்புமே ஒரே ஸோகமா இருப்பாரு. டோனி புண்ணியத்தில் டீமில் இருப்பார்.

பாலாஜி : ஒரு ஓவருக்கு மூணு புல் டாஸ் பால் போடலன்னா வில்லு படத்துக்கு விமர்சனம் எழுதனம் அப்படின்னு யாரோ சொன்ன மாதிரி மூணு புல் டாஸ் பால் போடுவாரு. முக்கியமான ஓவர்ல தான் சப்ப பட்ஸ்மானும் சூப்பர் சிக்ஸர் அடிக்கிற மாதிரி பால் போடுவாரு.

ஹய்டேன் : வாங்குன காசுக்கு ஒழுங்க ஆடுற மனுஷன்.

ரைனா : வந்தோமா, முப்பது ரன் அடிசோமா போய்கிஇடே இருப்பாரு. மத்த ஆட்டகாரர்கள் எல்லாம் இவரை விட மட்டமாக இருப்பதால் இவர் இடம் நிலையானது.

டோனி : லக்ஸ்மி ராய் வேற பக்கத்துல இல்ல. இருந்தாலாவது ராத்திர்ல ரெண்டு மூணு ரவுண்ட் போகலாம். நான் பைக்குல சொல்லேறேன். தலைவருக்கு ஸ்டார்டிங் ட்ரபுள். இவரு எப்ப பிக் அப் ஆயி எப்போ ரன் அடிக்கிறது. அதுக்குள்ள அசல் படம் வந்து அவனவன் ஆப்பு வாங்கி ஆடிபோயிருப்பன்.

மார்கெல் : நாலு ரன் அடிக்க வேண்டிய நேரத்துல ஒரு ரன் அடிக்கவே ஒன்பது தரம் யோசிச்சு வைடா போர பால தொட்டு வர ஒரு ரன்னையும் வர விடாம அவுட் ஆகி போர சிலபடுத்தான் சில் பட்ஸ் மேன்.

கோனி : அடியாள் மாதிரி ஒரு வளந்தா ஆள் வேண்டும். அதுக்கு கோனி சரியான ஆள். ஓடி வர வேகத்த பார்த்த மூணு ஸ்டேம்பையும் முன்நூறு கிலோமீட்டர் வேகத்துல பறக்க வேப்பருன்னு பார்த்த பால் ஸ்டெம்ப் தாண்டவே மூணு நிமிஷம் ஆகும்.

முரளிதரன் : எப்படி போட்டாலும் அடிக்கிராங்கட. என்ன பணர்துன்னு புரியாம பௌலிங் போடும் போதே எப்பவாவது விக்கெட் விழும்.

பிளின்ட் ஆஃப் : இன்னுமா இந்த ஊரு நம்ம நம்புது. அந்த ரெந்ஜ்ஜிக்கு ஒரு காமெடிபீஸ். எதுக்கு ஏழு கோடி. இவர் அடிச்ச பந்து மைதானத்தின் எந்த கோடிக்கும் போக வில்லை.

இவன்ங்க ஜெயிக்க ஒரே வழி நீங்க தோத்தா தல நடிச்ச ஏகன் படத்த எட்டு வாட்டி பாத்துட்டு மறு நாள் மதியானம் மரியாதை படத்துக்கு மேட்நி ஷோ டிக்கெட் எடுத்து கொடுப்பேன்" அப்படின்னு சொன்ன உயிரை கொடுத்தாவது ஜெயிப்பார்கள்.

24.4.09

பீட்டர்ல ஒரு போஸ்டிங் ......

This past week I was on a four and a half hour, non-stop flight from Seattle , Washington , to Atlanta , Georgia . In all my years of traveling, I have learned that each time a plane has the opportunity to stop, there is potential for unexpected challenges. Flight delays, weather and airline crews can create unanticipated challenges on any trip. Therefore, I always try to fly non-stop between my destinations.

About an hour into this particular flight, the Captain's voice rang over the intercom. He asked if there was a physician or nurse on the plane. If so, he asked them to identify themselves by ringing the flight attendant call button beside their seat.

I listened carefully but heard no one ring their bell. I immediately began to wonder what was happening. In a few minutes, the Captain informed us that there was a medical emergency onboard and asked again if there was a physician or a nurse who could help.

When there was no response, we were told that we were going to make an emergency stop in Denver , Colorado . He apologized but told us that there would be a medical emergency team waiting to meet us at the gate, and that we would probably only be delayed by about thirty minutes. Though it was necessary, we knew we would all be inconvenienced by the extra stop.

About half an hour later, we landed at Denver International Airport and the medical crew immediately came on board. However, everything took longer than had previously been expected. An elderly gentleman, about 85 years old, had suddenly taken ill. It was not clear whether he had experienced a stroke or a heart attack.

Even after the gentleman was carried off of the plane, we still sat there for quite a while. The original "short" stop turned into about an hour and a half. When we finally pushed back from the gate and were in the air, the pilot apologized profusely for the unavoidable delay. He said that since the stop had taken longer than expected, those passengers who needed to make connections in Atlanta would miss their flights, but would automatically be booked on the next flight out.

You could almost hear the moans and groans throughout the airplane of everyone who was being inconvenienced by the unexpected stop. Then the pilot did one of the classiest things I have personally ever seen or heard anyone do. He spoke into the intercom and said,

"Ladies and gentlemen, I thought you might be interested in one bit of information. The elderly gentleman who was taken off the plane was a Marine in World War II. I am holding in my hand a copy of the Congressional Medal of Honor that was awarded to him and signed by President Harry Truman in 1945."
The pilot went on to say, "I realize that we have al l been inconvenienced today. However, in light of the fact that this gentleman was a war hero and was inconvenienced for four years of his life in order that we might experience the freedoms that we enjoy today, I thought you all should know that."

Immediately, the airplane was filled with applause. Everyone was cheering and so pleased to know that the gentleman had been cared for in a way that was fitting and appropriate.

As we continued to fly, I thought to myself, "Isn't that interesting? We were concerned that we were inconvenienced for a couple of hours, and yet this gentleman's entire life was interrupted and inconvenienced for over four years while he went and fought in a war to protect the freedoms and values that we love and hold dear in this country today."

I breathed a prayer for the gentleman and asked God to bless him for all he had done to help us understand what freedom is all about.

Dont we wish our citizens in this country also have this same type of attitude towards our Soldiers?
Since - FREEDOM IS NOT FREE

பிரபாகரனை கொல்ல உளவுத்துறை சதி

சென்னை, ஏப். 24-

பிரபாகரனை கொல்ல உளவுத்துறை சதி: பழ. நெடுமாறன் அறிக்கை

இலங்கையில் போர் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த காலக்கட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டு விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை படுகொலை செய்ய ரா உளவுத்துறைச் சதித்திட்டம் தீட்டியுள்ளது என மிக நம்பகமானத் தகவல் கிடைத்திருக்கிறது.

போர் நிறுத்தத்தை இந்திய அரசு வலியுறுத்த மறுத்து வருவதின் பின்னணி இதுதான் என்பது அம்பலமாகி இருக்கிறது. கடந்த காலத்திலும் பலமுறை பிரபாகரனை ஒழித்து விட ரா உளவுத்துறை செய்த பல முயற்சிகள் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டதைப் போலவே இம்முறையும் இச்சதித்திட்டத்தை விடுதலைப்புலிகள் முறியடிப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

எனவே இச்சதியில் ஈடுபட்டுள்ள ரா அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க பிரதமர் மன்மோகன் சிங் முன் வரவேண்டும். இல்லாவிட்டால் இந்தச்சதிக்கு அவரும் உடந்தை என்ற முடிவுக்குத் தமிழ் மக்கள் வர நேரிடும்.

இதன் விளைவாக வரலாறு காணாத வகையில் பெரும் கொந்தளிப்பு தமிழகத்தில் ஏற்படும் என்று நான் எச்சரிக்க விரும்புகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

நன்றி : மாலைமலர்

23.4.09

புலிகளின் போராட்ட குணம் இங்கே மாறிவிட்டது.........























The tiger temple in thailand is a place where an extraordinary bond between man and the world's biggest cats has been formed..

The tigers here are so peaceful…its almost as if they have acceptedd buddhism as their religion.
In fact, they even sit for the meditating sessions with the monks and kneel down in front of them as it they are the gurus.

The tigers are so docile that the monks have to sometimes train them to fight otherwise they would lose all their power of self protection.

The link started in 1999 when a sick baby tiger, orphaned after poachers shot its mother, was brought to the monks.

Within a few years several other tiger cubs similarly orphaned by poachers had arrived.
The most amazing thing is none of the cubs turned out ferocious on growing up.

The monks believe that these tigers are none other than the former buddhist disciples who have taken rebirth in the same place.






மனைவியின் அன்பு பரிசு கணவனுக்கு ........

ஒரு குறும்புகார கணவன் தன் மனைவியை இத்தாலிக்கு விமானம் ஏத்தி விட விமானம் நிலையம் வந்தான்.


அவன் மனைவி அப்போது " டார்லிங் நான் இத்தாலி லிருந்து திரும்பும் போது உங்களுக்கு என்ன பரிசு வாங்கி கொண்டு வரட்டும் " என்று கேட்டாள்

குறும்புகார கணவனோ " ஸ்வீட் ஹார்ட் நீ திரும்பி வரும் போது ஒரு அழகான இத்தாலி பொண்ணை கொண்டு வா " அப்படின்னு சொன்னான் .

ஒரு மாசம் கழிச்சு பொண்டாட்டி இத்தாலிலிருந்து திரும்பி வந்தாள்

கணவனும் ஏர்போர்ட் சென்று பொண்டாட்டியை காரில் பிக் கப் செய்து வீட்டுக்கு திரும்பி வரும் போது கேட்டான்.

" ஹனி எங்கே நான் கேட்ட பரிசு " இத்தாலிய பெண் " ?

அதுக்கு பொண்டாட்டி சொன்னாள் " உங்களோட பரிசு கண்டிபாக உண்டு. ஆனா கொஞ்சம் வெயிட் பண்ணுங்க டியர் இன்னும் ஒன்பது மாசத்துல தெரியவரும் ஆணா பெண்ணா என்று ?..

ஆபாச படம் .... சென்சார் செய்ய படாத படம்.




22.4.09

எல்.டி. டி.ஈ முக்கிய தளபதிகள் இருவர் இலங்கை ராணுவத்திடம் சரண்

வட கிழக்கு பகுதியில் இன்று எல்.டி. டி.ஈ முக்கிய தளபதிகள் இருவர் இலங்கை ராணுவத்திடம் சரண் அடைந்ததாக செய்தி வெளியாகி உள்ளது .

சரண் அடைந்தவர்களில் ஒருவர் " தயா மாஸ்டர்" இவர் உடக பொறுப்பாளராக உள்ளார். மற்றொருவர் " ஜார்ஜ் ".

21.4.09

நாய்க்குட்டி அவார்ட்ஸ் ......

சிறந்த நடிகர் : கருணாநிதி ( கேட்டால் இதை இவர் அரசியல் சாணக்கியன் என்பார்கள் ..)

சிறந்த காமெடி நடிகர் : கார்த்திக் ( என்னனு சொல்ல .. இவர் பண்ணறது எல்லாமே காமெடி தான்.. )

சிறந்த நடிகை : கணியம்மா ( ம தி மு க ஆபீஸ் விசிட் )

சிறந்த ஞானோதயம் : டி. ஆர் ( கருணாநிதியை தமிழின தலைவர் சொன்னதற்காக வெட்கபடுகிராரம் )

சிறந்த வில்லன் : ராஜா பக்சே, சோனியா ( உங்கள்ளுகெல்லாம் மனிதாபிமானமே கிடையாதா....... ? )

சிறந்த ஜால்ரா ( சீனியர் ) : வைரமுத்து, வாலி, ஜெகத்ரட்சகன்

சிறந்த ஜால்ரா (ஜூனியர்) : ப. விஜய்

சிறந்த குணசித்ர நடிகர் : திருமா வளவன் ( நான் ஒரு காங்கிரஸ் அனுதாபி .. என சொன்னதற்காக ...)

சிறந்த மானம் கேட்ட
துரோக ஜென்மங்கள் : தமிழக காங்கிரஸ்

பாவ பட்ட மக்கள் : ஸ்ரீலங்கா தமிழ் மக்கள் ( கடவுளே இவர்களை காப்பாற்று )

சிறந்த ரொம்ப நல்லவர் : வை கோ ( எவ்வளோ கேவலப்பட்டாலும், தாங்குறாரு..)

சிறந்த அதிஷ்டகாரர் : டாக்டர் அய்யா ( கேட்டதும் கெடச்சது..)

சிறந்த வள்ளல் : அண்ணன் ஜெ.கே. ரித்தேஷ் ( சினிமா பாக்கவே காசும், பிரியாணி பொட்டலம் தந்தவரு, தேர்தலுக்கு எதாவது வெயிட்டா தருவாரு)

சிறந்த இடம் பெற்றவர்கள் : எல். ஜி, செஞ்சியார், கண்ணப்பனார் ( இதயத்தில் இடம் கிடைத்தற்காக ...)

சிறந்த பாடகர் : டாக்டர். அறிவுநிதி ( எப்படியும் இந்த வருஷம் தமிழ் நாடு அரசு இந்த அவார்ட் கொடுத்துரும் + கலைமாமணி அவார்ட் கூட கிடைக்கும் )

சிறந்த நீண்ட
நாள் ஏமாளிகள் : ரஜினி ரசிகர்கள் ( போதும் அப்பு.. இப்பவாவது ரஜினி சொன்னத புருஞ்சிகங்க.. அவர் தான் அப்பவே சொன்னர்லே உங்க குடும்பத்த பாத்துக்க சொல்லி .. இன்னும் இவ்வளோ நாள் தான் நம்புவிங்க... ச்சே... ரொம்ப நல்லவங்கப்பா நீங்க....)

சிறந்த விளம்பர படுத்துவோர் : சன் டி வீ ( மொக்க படத்தையும் முக்க வைத்தாவது ஓட்டுபவர்கள் ...)

சிறந்த காமெடி : குருவி பட ௦ வெற்றி விழா

சிறந்த செண்டிமெண்ட் நிகழ்ச்சி : கண்கள் பணித்தது, இதயம் கனிந்தது குடும்ப இணைப்பு விழா ( ஏதோ மூணு பேர் உயிர் போனதெல்லாம் கணக்கில் வராது)

சிறந்த தைரியசாலி : நாய்குட்டி ( இவங்களுக்கெல்லாம் அவார்ட் கொடுக்க எவ்ளோ தில்லு வேணும் .. அதனால நான் எனேக்கே கொடுத்துக்கிறேன் ஹி ..ஹி.. ஹீ ..)

சிறந்த அதிஷ்டகார மக்கள் : மதுரை மக்கள் ( எப்பவுமே தேர்தல் நடப்பதாலும், அதனால் கையில் நாலு காசு புழங்குவதலும் )

சிறந்த ரொம்ப கெட்டவர் : அழ..... ( ஏதோ வாசல் படி பக்கம் ஆட்டோ சத்தம் கேட்குது... கொஞ்சம் இருங்க )

----------------------------------------------------------
பின் குறிப்பு : எங்களிடம் கலைமாமணி , பத்ம விபுஷன் , பத்மஸ்ரீ , டாக்டர், போன்ற விருதுகள் சகாய விலைக்கு பெற்று தரப்படும்.

13.4.09

ஒரு ஐடியா ஊத்திக்கின கதை

An IDEA can change ur Life ...But, a Girl Can change Ur ஐடியா


11.4.09

ஒரு கற்பழிப்பு முயற்சி.....

ரெண்டு வயசு பொண்ணுக தனியா நடந்து போய்கிட்டு இருகிறார்கள்.

ரெண்டு பேர்ல ஒருத்தி கணக்கு பாடத்துல கெட்டி
இன்னொருத்தி எதயும் லாஜிக் படி யோசிப்பவள்.

அந்த நேரம் பார்த்து ஒரு ரவுடி பயல் இவர்களை பின் தொடர்ந்தான்

இத பாத்து ரெண்டு பப்பாகளும் பயந்து போய்....

கணக்கு பாப்பா : முப்பது நிமிடமா ஒரு ஆளு நம்மள பின் தொடர்ந்து வரான். எதுக்குன்னு தெரியலே..

லாஜிக் பாப்பா : லாஜிக் படி பாத்த அவன் நம்மள கற்பழிக்க தான் வரான்.

கணக்கு பாப்பா : அய்யோ! இன்னும் நாம வீடு போய் சேர முப்பது நிமிடம் ஆகுமே, அவன் வர வேகத்த பாத்த இன்னும் பதினஞ்சு நிமிஷத்துல நம்ம கிட்ட வந்துடுவான்.

லாஜிக் பாப்பா : லாஜிக் படி பாத்த வேற வழி இல்ல. நாம நம்ம கற்ப காப்பாத்திக்க வேகமா நடப்போம்.

கணக்கு பாப்பா : இது கண்டிப்பா வொர்க் அவுட் ஆகாது.

லாஜிக் பாப்பா : நீ சொல்லறது சரி தான். லாஜிக்கா அவனும் வேகமா
நடப்பான்

கணக்கு பாப்பா : இப்போ என்ன பண்றது. இன்னும் ஒரு நிமிடத்தில் அவன் நம்ம கிட்ட வந்துடுவான்.

லாஜிக் பாப்பா : ஒன்னு செய்வோம், நீ ஒரு ரூட்ல போ, நான் ஒரு ரூட்ல போறேன். யாராவது ஒருத்தரை தான் அவன் பின் தொடர முடியும். கடவுள் விட்டால் வழி.

இப்போ ரெண்டு பாப்பாகளும் பிரிஞ்சு ரெண்டு வழியா போனார்கள். இதுல கணக்கு பாப்பா பாதுகாப்பா வீடு போய் சேர்ந்தாள். லாஜிக் பாப்பா ரொம்ப நேரம் ஆகியும் வீடு வரல.

ரொம்ப நேரம் கழிச்சு லாஜிக் பாப்பா வீடு வந்தாள்.

கணக்கு பாப்பா : என்னடி ஆச்சு ? இவளோ நேரம்

லாஜிக் பாப்பா : அவன் உன்ன விட்டுட்டு என் பின்னாடி வந்தாண்டி.

கணக்கு பாப்பா : அது சரிடி ! அப்புறம் என்னாச்சு ?

லாஜிக் பாப்பா : நான் வேகம நடக்க நடக்க அவனும் வேகம நடந்தான்.

கணக்கு பாப்பா : அப்புறம் ! அப்புறம்!! என்னாச்சுடி

லாஜிக் பாப்பா : அப்புறம் என்ன அவன் என் கிட்ட வந்துட்டன்

கணக்கு பாப்பா : அய்யோ அப்புறம்

லாஜிக் பாப்பா : கிட்ட வந்து என்ன மடக்கிட்டான்.

கணக்கு பாப்பா : அய்யோ அப்புறம் என்னாச்சுடி

லாஜிக் பாப்பா : வேற வழி தெரியல. என் முட்டிக்கு மேல டிரஸ்ச தூக்கிட்டேன்.

கணக்கு பாப்பா : அய்யோ அப்புறம் அவன் என்ன பண்ணான்?

லாஜிக் பாப்பா : அவனும் அவன் லுங்கிய கழட்டினான்.

கணக்கு பாப்பா : ஐயோ ! அப்புறம்

லாஜிக் பாப்பா : வேற இன்னா ! முட்டிக்கு மேல துணிய தூக்கிட தால ரொம்ப வேகம ஓடி வந்துட்டேன்.

10.4.09

வாங்கோ பாஸு.. 1947 க்கு போய் வரலாம்

A Library being divided at the time of partition. Heart trembles to see this sight and it is tough to imagine the state of the nation at the moment when people needed to hold hands.
--------------------------------

1948: Crowds in New Delhi wait for a glimpse of Gandhi's funeral procession.

-------------------------------------------



1948: The news of Gandhi's assassination hits the streets. A stunned crowd gathers in Calcutta .



------------------------------------------------------------- Mountbatten arrives at Delhi airport; received by Nehru and Liaquat Ali. 1947-March 25
------------------------------------------------------------------------- Nehru and Gandhi at AICC meeting, July 1946
----------------------------------------------------

Ghandhiji Addressing people
-----------------------------------

1971: Indira Gandhi reviews the troops, in the context of militaryand diplomatic preparations for the Bangladesh War.
----------------------------------------- The dead - புஞ்சப் 1947 ,
------------------------------------------------------
TRAIN TO PAKISTAN ; India 1947. Trains packed with refugees - Hindus and Sikhs headed for India , and Muslims headed for Pakistan - were convenient targets for gangs of killers on both sides of the border. Inadequately protected 'Refugee Specials' were typically stopped, and the occupants butchered, several times in the course of the journey.
-------------------------------------------------------------------------------- Aug. 15, 1947: Mountbatten swears Nehru in as Prime Minister of India
padangal udhavi : mr.moose



9.4.09

சரக்கடிக்கும் போது.....

சரக்கடிக்கும் போது.....


நம்ம மாப்ள ஒரு நாலு நம்ம மச்சிய பாத்தாரு.

ரெண்டு பேருக்கும் ஒரே சந்தோசம்.

ரொம்ப நாள் கழிச்சி பாக்கறதால் கலக்கலா என்ஜாய் பண்ண நெனச்சு ஒரு பாருக்கு போய் சரக்கு போட்டார்கள்.


நாலு ரவுண்டு போட்டுட்டு .....

நம்ம மாமு மச்சி கிட்ட " இன்ன மச்சி பாமிலி வாழ்க்கை எப்படி நடக்குது, கல்யாணம் ஆச்சே எதாவது புள்ள குட்டி உண்டா "" ? அப்படின்னு கேட்டான்.


அதுக்கு நம்ம மச்சி " சிங்கம் போல ரெண்டு ஆம்பள பசங்க பொறந்திருக்கு மாப்ள " அப்படின்னான்.


நம்ம மாப்ள அதுக்கு " சிங்கத்துகிட்ட விட்டுட்டு நீ இன்ன பண்ண மச்சி" அப்படின்னு கேட்டான்.


அப்புறம் பாரே ஒரே அதகளம் தான்.


சரக்கடிக்கும் போது பாத்து பேசணும். இல்லன இப்படித்தான்...

7.4.09

சரக்கு போட்டுட்டு சைக்கிள்-ல போன ...

சரக்கு போட்டுட்டு சைக்கிள் - ல போன போலீஸ் டருன்க் அண்ட் டிரைவ் கேஸ்-ல புடிப்பாங்க ?


வெவெரம் தெரிஞ்ச மக்கள் யாராவது சொல்லுங்க

கிசு கிசு - ஓடி வாங்க காத குடுங்க.....

ஹிட் எதையுமே கொடுக்காமல் பொழப்பு ஓட்டும் விரல் நடிகர் தற்போது நடித்து வரும் புத்தர் டைரக்டர் படத்தில் நடிகையுடன் ரொம்பஊம் ஒன்றி நடிக்கிறார்.விஷயம் கேள்வி பட்ட அக்நிபுத்ரா ஏஊகணை பட தலைப்பு நடிகர் டென்ஷன் ஆகி விரல் நடிகரை வேரு விதமாக எச்சரிதாரம்.

பிசினஸ் நடிகர் தனக்கு சீஇட் தராவிட்டால் எதிர் தரப்பு கட்ட்சியில் சேர போவதாக சொன்னார். வேற வழி இந்நரி சீஇட் கிடைத்து.

காமெடி- இல் புயலை கிளப்பும் நடிகரை எதிர்க்கட்சி தரப்பு பிரச்சாரத்க்கு கேட்டார்கள். ஒரு பெரிய அமௌன்ட் தருவதாக குறிப்பாக புள்ளி விவர நடிகரை மட்டுமாவது எதிர்த்து பிரசாரம் பண்ண கேட்டகிறார்கள். ஏற்கனவே நெலம் பிரச்சனைஇல் ஏகப்பட்ட நஷ்ட்டத்தை இதன் மூலம் சரிக்கட்ட புயல் யோசிக்கிறதாம். வெறும் புள்ளி விவர நிடிகர் என்றால் ஆளும் தரப்பும் சரி எங்கிராதம்.

பழம் பெரும் நடிகை கட்டும் மருத்துவ கல்லுரி பற்றி தங்களிடம் ஏதும் சொல்லாததால் எதிர் தரப்பு சூடாக இருக்கிறது. ஆட்சி மாறும் போது சிக்கல் வரும் என எதிர்பாக்க படுகிறது

உச்ச நட்சத்திரம் மீண்டும் தனது பழைய கால டைரக்டர் ஒருவர் படத்தில் நடிக்க கதையை ரெடி பண்ண சொல்லிஇருக்கிறார். இந்தப்படம் முழுக்க முழுக்க டைரக்டர் படமாக இருக்குமாம். ஏன்டா வித அலட்டல் ஆடம்பரம் இன்றி பழைய உச்ச நட்சத்திரம் ஸ்டைல்லில் படம் இருக்குமாம்.


புரட்சி தலைவரின் பழைய பட டைட்டில் படம் ஒன்றில் இசைக்கு முக்கியம் கொடுக்கும் டைரக்டர் தனது புதிய இசை டைரக்டர் சுமாராகவே இசை தந்தாராம். எவ்வலாவோ முயன்றும் எதிர்பாத்த இசை கிடைக்க இல்லை. மீண்டும் பழைய இசைக்கே போக நினைக்றார்.

5.4.09

வெற்றி உனக்கே


நல்ல மனம் கொண்ட

நல்லோர்

என்றும் பெறுவர்

நல்ல தீர்ப்பு


நாளைய வெற்றி

இன்றே ஏழுதப்பட்டது

உனக்கு மட்டும்


வெற்றி உனக்கே !!
வாழ்த்துக்கள் !!

4.4.09

எனக்கு மட்டும் தானா ?

கடுப்பாக நின்று கொண்டிருக்கும் போது தன் சூப்பர் பிகர் கிராஸ் பண்ணும்
ஜாலியா நிற்கும் போது மொக்க பிகர் கூட வராது.

பஸ் இல்ல ட்ரைன் டைமுக்கு அரை மணி நேரம் முன்னால் சென்று வெயிட் பண்ணால் ட்ரைன் இல்ல பஸ் அன்னைக்கு தான் லேட்டா வரும்.

ஆர்வமா சினிமா பார்க்க திடீர் என பிளான் பண்ணி தியேட்டர் போனால்
மொக்க படம் கூட அன்னைக்கு ஹௌஸ் புல்லாக இருக்கும்

ஆர்வமா எதாவது எழுதலாம் என நினைக்கும் போது கற்பனை கொட்டோ கொட்டுன்னு கொட்டும். ஆனால் எழுத வரும் போது ஒன்னும் வராது.

கைல காசு இருக்கும் போது தம்பிக்கு தரலாம் என நினைக்கும் போது தான் அவன் நம்மை கடுபடிப்பான்.

நம்ம நல்ல மூடில் இருக்கையில் அவன் கேட்கும் போது கையில் காசு இருக்காது.

அவசரமா வீட்டில் இருந்து கிளம்பும் போது சூப்பர் படம் ஒன்று டிவியில் போடுவார்கள்.

மூடு வந்து குஜ்ஜால சரக்கடிக்க டாஸ்மாக் பக்கம் போனால் நம்ம பிராண்ட் சரக்கு இருக்காது

ஆடுத்தவன பாத்து நாமும் ப்லாக் போட்டு எதாவது எழுதலாம் பாத்தா ஒன்னும் தோணாது.

2.4.09

ஆத்தா நான் வயசுக்கு வந்துட்டேன்.


ஹாய் ! !


இந்த அரசியல்வாதிகளை நாம எப்பயும் திட்டிக்கொண்டே

இருக்கிறோமே ஏன்னா அவர்கள் எல்லாம் சொன்ன வாக்கு உறுதிகளை செய்வது இல்லை.

வருஷம் முழுக்க திட்டுவதை விட ஒரே ஒரு நாள்
வாக்கு சாவடிக்கு பொய் நம்ம ஓட்ட போட்டால்
தேவை இல்லாமல் நாம ஏன் அரசியல்வாதியை திட்ட போரம்.

ஒரு நல்ல அரசு அமைய நாம எல்லாரும் கண்டிபாக இந்த முறை ஓட்டு அளிப்போம்.

ஒரு லவ் பீலிங்

ஒரு வேளை

உணவின்றி உலர்கின்ற

என் உள்ளம்


இன்று

பல வேளை

உன் நினைவுகளே

என் உணவாய்.

இப்போ தட்டுங்கட பாக்கலாம்

நம்ம ஆளு தினமும் காலை கடனை கழிக்க வயல் ஓரமா ஒதுங்குவார்.


அப்படி ஒரு நாலு நம்ம பைய்யன் ஒதுங்கும் போது அவனூட நண்பர்கள் எல்லாம் சேந்து ஒரு திட்டம் போட்டாங்க.


நம்ம ஆளு ரெண்டுக்கு போயிட்டு திரும்பும் போது அவனூட நண்பன் ஒருத்தன் பின்னாடி ரெண்டு தட்டு தட்டி எப்படி மச்சான் இருக்கே? - கேட்டான்.

நம்ம ஆளு வேற கழுவாம நடந்து போய்க்க்ட்டு இருந்தான்.
சுத்தம்! நம்ம ஆளுக்கு அன்னைக்கு அவனோட கைலி- யும் சேத்து சுத்தம் செஞ்சாரு

இது அடிகடி நடத்து.

ஒரு நல்ல நாளா பாத்து நம்ம ஆளு என்ன பண்ணாரு தெரியுமா.?

கரெக்டா தட்டும் போது டக்குனு கைலியா தூக்கிட்டாரு.

அன்னைக்கு நம்ம ஆளு கைலியா சுத்தம் செய்யலை.

1.4.09

வச்சாப்பல எடுத்தேன்

வச்சாப்பல எடுத்தேன்


நாம் நண்பர் ஒருத்தருக்கு சிதம்பரம் பக்கம் ஒரு சின்ன கிராமம். அங்கே ஒருத்தன் பொண்டடியே இன்னொருத்தன் வச்சி மைண்டைன் பண்ணுவது சகஜம் போல.

அப்படி ஒரு பஞ்சாயத்து ஒன்னு மரத்தடிக்கு வந்தது.


பஞ்சாயத்து தொடுத்தது மருமகள். யார் மேலே தெரியுமா தன் மாமனார் மேலே.

மாமனாரும் சபைக்கு வந்தார். வந்து அவர் தன் மருமகளை கட்டாயப்படுத்தி ஒறவு கொண்டதாக ஒப்பு கொண்டார்.

வழக்கம் போல பஞ்சாயத்தார் அபராதம் கட்ட சொன்னார்கள்

மாமனாரும் அபராதம் கட்டினார்

கட்டும் போது அவர் சொன்னார் சும்மா " வச்சாப்பல எடுத்தேன் " அதுக்கு போய் பஞ்சாயத்துல அபராதம் கட்ட வச்சுட்டாளே

Vangoo, VANAKKAM

ஹாய் மக்களே
நம்ம ப்லாக்-ல எதை பத்தியும் எதிர் பாத்து வராதிற்கள் எது ஒரு டைம் பாஸ் ப்லாக் மச்சி. பல சுவாரசியமான் சம்பவங்கள் இங்கே பதிவிடுகிறேன். படிச்சிட்டு என்ஜாய் பன்னுஇங்கோ.

Welcome

Hi Viewers !

Welcome to my BLOG

Soon, see u all with good fun

fun for sun