9.4.09

சரக்கடிக்கும் போது.....

சரக்கடிக்கும் போது.....


நம்ம மாப்ள ஒரு நாலு நம்ம மச்சிய பாத்தாரு.

ரெண்டு பேருக்கும் ஒரே சந்தோசம்.

ரொம்ப நாள் கழிச்சி பாக்கறதால் கலக்கலா என்ஜாய் பண்ண நெனச்சு ஒரு பாருக்கு போய் சரக்கு போட்டார்கள்.


நாலு ரவுண்டு போட்டுட்டு .....

நம்ம மாமு மச்சி கிட்ட " இன்ன மச்சி பாமிலி வாழ்க்கை எப்படி நடக்குது, கல்யாணம் ஆச்சே எதாவது புள்ள குட்டி உண்டா "" ? அப்படின்னு கேட்டான்.


அதுக்கு நம்ம மச்சி " சிங்கம் போல ரெண்டு ஆம்பள பசங்க பொறந்திருக்கு மாப்ள " அப்படின்னான்.


நம்ம மாப்ள அதுக்கு " சிங்கத்துகிட்ட விட்டுட்டு நீ இன்ன பண்ண மச்சி" அப்படின்னு கேட்டான்.


அப்புறம் பாரே ஒரே அதகளம் தான்.


சரக்கடிக்கும் போது பாத்து பேசணும். இல்லன இப்படித்தான்...

2 comments:

கும்மாச்சி said...

கலக்கல் காமெடி போங்கப்பு. உக்காந்து யோசிப்பாங்களோ.

Anonymous said...

hi