2.4.09

இப்போ தட்டுங்கட பாக்கலாம்

நம்ம ஆளு தினமும் காலை கடனை கழிக்க வயல் ஓரமா ஒதுங்குவார்.


அப்படி ஒரு நாலு நம்ம பைய்யன் ஒதுங்கும் போது அவனூட நண்பர்கள் எல்லாம் சேந்து ஒரு திட்டம் போட்டாங்க.


நம்ம ஆளு ரெண்டுக்கு போயிட்டு திரும்பும் போது அவனூட நண்பன் ஒருத்தன் பின்னாடி ரெண்டு தட்டு தட்டி எப்படி மச்சான் இருக்கே? - கேட்டான்.

நம்ம ஆளு வேற கழுவாம நடந்து போய்க்க்ட்டு இருந்தான்.
சுத்தம்! நம்ம ஆளுக்கு அன்னைக்கு அவனோட கைலி- யும் சேத்து சுத்தம் செஞ்சாரு

இது அடிகடி நடத்து.

ஒரு நல்ல நாளா பாத்து நம்ம ஆளு என்ன பண்ணாரு தெரியுமா.?

கரெக்டா தட்டும் போது டக்குனு கைலியா தூக்கிட்டாரு.

அன்னைக்கு நம்ம ஆளு கைலியா சுத்தம் செய்யலை.

No comments: