31.8.09

BMW காரை அன்பு பரிசாக பெறுவது எப்படி ...?

ஒரு மாமியார் தன்னுடைய 3 மருமகன்களும் தன் மீது எந்த அளவிற்கு பாசமாக இருகிறார்கள் ஏன் டெஸ்ட் செய்ய விரும்பினாள்.

முதலாவது மருமகனை அழைத்து கொண்டு படகு சவாரி சென்றாள். நடு வழியில் அவள் திடிரென படகில் இருந்து தண்ணிரில் குதித்தாள்.

உடனே அந்த முதலாவது மருமகனும் குதித்து அவளை காப்பற்றினான்.

மறு நாள் காலை அவனின் வீடு வாசலில் ஒரு அழகிய மாருதி காரை கண்டான்.

மாமியாரும் அவனின் பாசத்தை மெச்சி ஒரு அழகிய மாருதி காரை பரிசாக தந்தாள் என்று அறிந்துகொண்டான் .

கொஞ்ச நாள் கழித்து

ரெண்டாவது மருமகனை அழைத்து கொண்டு படகு சவாரி சென்றாள். நடு வழியில் அவள் திடிரென படகில் இருந்து தண்ணிரில் குதித்தாள்.

உடனே அந்த ரெண்டாவது மருமகனும் குதித்து அவளை காப்பற்றினான்.

மறு நாள் காலை அவனும் அவன் வீடு வாசலில் ஒரு அழகிய மாருதி காரை கண்டான்.

மாமியாரும் அவனின் பாசத்தை மெச்சி ஒரு அழகிய மாருதி காரை பரிசாக தந்தாள் என்று அறிந்துகொண்டான்

கொஞ்ச நாள் கழித்து

மூன்றாவது மருமகனை அழைத்து கொண்டு படகு சவாரி சென்றாள். நடு வழியில் அவள் திடிரென படகில் இருந்து தண்ணிரில் குதித்தாள்.

உடனே அந்த மூன்றாவது மருமகனும் குதித்து அவளை காப்பாற்றாமல் தண்ணிரில்அவளை சாக விட்டான்.

அந்த அளவிற்கு அவன் பொண்டாட்டி அவனை டார்ச்சர் செய்து வந்தாள். அவளை பெற்ற இவள் சாக வேண்டும் என்று சும்மாவே இருந்துவிட்டான்.

மறு நாள் காலை அவனும் அவன் வீடு வாசலில் ஒரு அழகிய BMW காரை கண்டான்.

அது அவனின் மாமனாரின் அன்பு பரிசு என்று பின்னர் தெரிந்துகொண்டான்.

29.8.09

பொண்டாட்டி டார்சர்... தாங்க முடியலையா .... அட்லீஸ்ட் இதையாவது படிங்க...

புது மண தம்பதிகள் சிரித்தால் அனைவருக்கும் தெரியும் ஏன் என்று

10 வருடமான தம்பதிகள் சிரித்தால் அனைவருக்கும் ஆச்சரியமாக இருக்கும் ஏன் என்று
------------------------------------------------------------------------------------

கணவன் தன் மனைவிக்கு கார் கதவை திறந்து விட்டான் என்றால் ...

ஒன்று கார் புது காராக இருக்கும்
இல்லை மனைவி புதுசாக இருப்பாள்
------------------------------------------------------------------------------

வேலைக்கு போகும் கணவன், மனைவி இருவர்...
கணவன் : அன்பே இந்த வருட திருமண நாளைக்கு நாம் எங்கே போகலாம் ?
மனைவி : இது வரை நான் போகாத இடத்திற்கு...
கணவன் : சரி அப்போ நம்ம வீட்டு சமையலரைக்கு போவோமா ?
---------------------------------------------------------------------------------

ஒரு மனிதன் கல்லறையில் தன் தாயின் கல்லறையில் பூக்களை வைத்து அஞ்சலி செலுத்தினான்.

அப்போது பக்கத்து கல்லறையில் ஒரு மனிதன் ரொம்ப நேரமாக

" நீ ஏன் செத்தாய் ... ? நீ ஏன் செத்தாய் ... ? நீ ஏன் செத்தாய் ... ?"
என்று திரும்ப திரும்ப சொல்லி கொண்டே இருந்தான்.

இவன் அவனிடம் " நண்பா யாருடைய கல்லறை இது ?அவர்கள் மேல் உனக்கு இவ்வளவு பாசமா ? நீ ஏன் செத்தாய் என்று ஓயாமல் சொல்லி கொண்டே இருகிறாய்..? " என்றான்.

அதற்க்கு அவன் "அது ஒன்னும் இல்ல பாஸ் .. இந்த நாயி என் பொண்டடியோட முதல புருஷன் ... அதனால்தான் ...
-------------------------------------------------------------

கேட்டதை நிறைவேற்றும் ஒரு அற்புத கிணறுக்கு ஒரு கணவன், மனைவி சென்றார்கள் ..

மனைவி கணவனிடம் " ஏங்க.. இந்த கிணற்றில் நாம் ஒன்றை நினைத்து கொண்டு ஒரு கல்லை போட்டால் அது போட்ட உடன் திரும்பி வருமாம்.. வாங்க நீங்க ஒரு கல்லை போட்டு பாருங்க ... " என்றாள்.

அதற்கு கணவன் " அடி போடி எனக்கு நம்பிக்கை இல்லை " என்றான்.

" பரவாயில்லை சும்மா போட்டு தான் பாருங்களேன் "

" சரி உன் விருப்பம் "

கணவன் ஒரு கல்லை எடுத்து, மனதில் ஒன்றை வேண்டி கிணற்றில் போட்டான்.

கொஞ்ச நேரம் கழித்து கல் திரும்பி வந்தது ..

அதற்கு மனைவி " பாதீங்கலா ... நான் சொன்னது நடந்தது "

கணவன் : சரி நீ ஒன்னு நினைத்து ஒரு கல்லை போடு ..."

மனைவியும் ஒரு கல்லை எடுத்து, மனதில் ஒன்றை வேண்டி கிணற்றில் போட்டாள்

ரொம்ப நேரம் ஆகியும் கல் திரும்பி வர வில்லை...

அதற்க்கு மனைவி " அய்யோ ... நான் நினைத்தது நடக்காதா ? " ... என்றபடி கிணற்றை எட்டி பார்த்தாள். தீடிரென கால் தவறி கிணற்றில் விழுந்து இறந்து
விட்டாள்

அதற்க்கு அந்த கணவன் கிணற்றை பற்றி சொன்னான் " it really works "
------------------------------------------------------------------------------------------------------

28.8.09

மொக்கை ஜோக் ரெண்டு....

ஒரே ஒரு பெர்பெக்ட் குழந்தை இந்த உலகத்தில் - எல்லா அம்மாக்களும் பெற்றிருப்paal.

ஒரே ஒரு பெர்பெக்ட் பொண்டாட்டி இந்த உலகத்தில் - எல்லா பக்கத்துக்கு வீட்டு காரனும் பெற்றிருப்பான்


புருஷன் பொண்டாட்டி என்பவர்கள் லிவர் & கிட்னி மாதிரிபுருஷன் - லிவர்பொண்டாட்டி - கிட்னி
லிவர் பைலியர் ஆச்சுன்னா கிட்னி அவுட்ஆனால் ஒரு கிட்னி பைலியர் ஆச்சுன்னா கூட இன்னொரு கிட்னி வச்சி லிவர் பிக் அப்

ஆகிடும்

25.8.09

சூப்பர் ஸ்டாரின் வெற்றிக்கு என்ன காரணம்....

சூப்பர் ஸ்டாரின் வெற்றிக்கு என்ன காரணம் என்று அவருக்கே தெரியாது. தெரிந்தால் அவர் ஏன் குசேலன், பாபா போன்ற சரித்திர புகழ் பெற்ற மொக்கை படங்களில் நடிக்கிறார். உங்கள்ளுக்கு தெரிந்தால் கமெண்ட் பகுதியில் போடஉம்.....

24.8.09

என் டீச்சருடன் என் காதல்....ஹாப்பி டீச்சர்'ஸ் டே ......

நம் வாழ்வில் எவ்வளவோ விஷயங்களை யார் யார் மூலமாக கேட்டலும், டீச்சர் அளிக்கும் அனுபவமே தனி.. டீச்சர் உடன் ஏன் "அனுபவங்கள்" சொல்லி மாளாது.என்னக்கு புடிச்ச டீச்சரின் புகை படம் இதோ........




.




.






.






.


.


.


.


.


.




.


.


.


.


.


.


.


.


.


.


.


.


.


.














....


.


.


.


.


.


.


.


.


.


.


.


.


.


.


.


.


.


.


.




.


.


.


.


.


.


.


.


.







22.8.09

விக்ரம் அவர்களே ... கேப் விட்டு நடித்தால் சூப்பர் ஸ்டார் ஆகி விட முடியாது.....

விக்ரம் அவர்களே ... கேப் விட்டு நடித்தால் சூப்பர் ஸ்டார் ஆகி விட முடியாது.....

நண்பர் விக்ரம் அவர்களுக்கு...

கடந்த மூன்று வருடகாலமாக நீங்கள் மிக ஊம் கஷ்ட்ட பட்டு நடிக்க ஆனால் அந்த படங்களின் இறுதி நிலை சராசரி அல்லது தோல்வி படம் என்று தான் முடிகிறது.

தங்களின் தற்போதைய கந்தசாமியும் இந்த மாதிரி ஆகி விட்டதில் ரொம்ம்பவே வருத்தம் தான். கமலுக்கு அடுத்தபடி நிங்கள் தான் நடிப்பில் மெனக்கெட்டு உங்களை வருதிக்கிகொண்டு 100% அர்பணிப்பு செய்து எல்லா படத்திலும் நடிகிறீர்கள். ஆனால் கதை, மற்றும் திரை கதை இவ்வற்றில் கோட்டை விட்டுவிடுகிர்கள்.

நேற்று வந்த விஜயகாந்த் முதல் இன்று வந்த சாம் அண்டர்சன் வரை சென்னை கோட்டையை புடிக்க பிளான் பண்ணும் போது நீங்கள் கதை, மற்றும் திரை கதை இவ்வற்றில் கோட்டை விட்டுவிடுகிர்கள்.

ஒருமுறை சூப்பர் ஸ்டார் கூட உங்களிடம் வருடர்த்திர்க்கு ஒரு படமாவது பண்ண சொன்னார் என்று சொன்னிர்கள். நீங்கள் நடித்த கடைசி மூன்று படம்களும் வணிக ரீதியாக சுமார் அல்லது தோல்வி படம். இந்த நிலையில் நீங்கள் 2 அல்லது 3 வருடங்கல்லுக்கு ஒரு படம் அது கூட சுமார் அல்லது தோல்வி படம் என்றால் உங்களின் உழைப்பு, 100% அர்பணிப்பு எல்லாம் விழலுக்கு இரைத்த நீர் போல் வீணாகி விடுகிறது.

வெற்றி பெற்றவனை மட்டுமே இந்த சினிமா உலகம் கொண்டாடும். சரித்திர புருஷனே தோல்வியை கொடுத்தால் இந்த சினிமா உலகம் எள்ளி நகையாடும் என்று தோல்விகள் பல கண்டு விடா முயற்சியால் வெற்றி நாயகனாக மாறிய உங்கள்ளுக்கு நங்கள் சொல்லி தெரிய வேண்டியதில்லை.

மீண்டும் உங்களால் பழைய நிலைக்கு சென்று மீண்டு வர நம்பிக்கை உங்கள்ளுக்கு இருந்தாலும் இன்றையை எதார்த்த சினிமா உலகில் சாத்தியமா என்று தெரியவில்லை. எனேன்றால் நீங்கள் சூப்பர் ஸ்டார் அல்லது கமல் ஹாசன் அல்ல.

பிரமாண்டம், பெரிய டைரக்டர் , பெரிய பேனர், 1000 பிரிண்ட் போன்ற மாயையில் இருந்து வெளி வாருங்கள். உங்களின் அபார நடிப்பால் மிக நல்ல கதைகளில் நடியுங்கள். பல புதிய டைரக்டர் களின் வரவால் தமிழ் சினிமா தற்போது ஒரு ஆரோகியமான திசை நோக்கி பயணிப்பது போல் தெரிகிறது. இது போன்ற சுழலில் உங்களை போன்ன்ற நடிகர்கள் இதனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போக முடியும்.

அன்புடன்
மனதில் பட்டதை சொன்ன நிறையுடன்,
----- நாய்க்குட்டி ------------

19.8.09

சூழ்நிலையை எப்படி யூஸ் பண்ணுவது ........

சூழ்நிலையை எப்படி யூஸ் பண்ணுவது ........

ஒரு திருடன் ஒரு பாங்க்குக்கு போய் துப்பாக்கி கொளமுனையில் கொள்ளை அடித்தான்.

அடிச்சு முடித்துவிட்டு அங்கு இருந்த மக்களை நோக்கி " யாராவது நான் கொள்ளை அடித்ததை பார்த்திர்களா ..? " எனறான்.

உடனே ஒருவன் " நான் பாத்தேன் என்றான் "...

அந்த கொள்ளையன் அந்த நபரை துப்பாகியால் அவனை நெற்றி பொட்டில் வைத்து சுட்டு கொன்றான்.

பின் மீண்டும் அங்கு இருந்த மக்களை நோக்கி " யாராவது நான் கொள்ளை அடித்ததை பார்த்திர்களா ..? " எனறான்

அதற்க்கு வேறொருவன் " நான் பாக்க வில்லை ... அனால் ஏன் மனைவி பார்த்தாள்..." என்றான்.

17.8.09

நாமலே ஒரு " கியா மியா " ஆளு

ரொம்ப நாள் கழிச்சு ஒரு பதிஊ. கிட்ட தட்ட மூணு மாதம் கழிச்சு... நம்ம ப்ளாக்குக்கு குட டெய்லி ஒரு 70 பேர் வந்து போயிருக்கிறார்கள். ஒன்னு புரியல. நம்ம ப்ளாக எப்படி இந்த அளவுக்கு paraviyadhu அப்படின்னு தெரியல, இத்தனைக்கும் நான் யார ப்ளாகுல போயும் பின்னுட்டம் போடுறது இல்ல. (ரெண்டு முறை தவிர ) நாமலே ஒரு கியா மியா ஆளு ! ஒன்னும் புரியல... இருந்தாலும் எதாவது எழுதலாம் போல இருக்கு. நம்ம ப்ளாகுக்கு வந்து பார்த்த அனைவருக்கும் நன்றி !!