19.8.09

சூழ்நிலையை எப்படி யூஸ் பண்ணுவது ........

சூழ்நிலையை எப்படி யூஸ் பண்ணுவது ........

ஒரு திருடன் ஒரு பாங்க்குக்கு போய் துப்பாக்கி கொளமுனையில் கொள்ளை அடித்தான்.

அடிச்சு முடித்துவிட்டு அங்கு இருந்த மக்களை நோக்கி " யாராவது நான் கொள்ளை அடித்ததை பார்த்திர்களா ..? " எனறான்.

உடனே ஒருவன் " நான் பாத்தேன் என்றான் "...

அந்த கொள்ளையன் அந்த நபரை துப்பாகியால் அவனை நெற்றி பொட்டில் வைத்து சுட்டு கொன்றான்.

பின் மீண்டும் அங்கு இருந்த மக்களை நோக்கி " யாராவது நான் கொள்ளை அடித்ததை பார்த்திர்களா ..? " எனறான்

அதற்க்கு வேறொருவன் " நான் பாக்க வில்லை ... அனால் ஏன் மனைவி பார்த்தாள்..." என்றான்.

No comments: