29.8.09

பொண்டாட்டி டார்சர்... தாங்க முடியலையா .... அட்லீஸ்ட் இதையாவது படிங்க...

புது மண தம்பதிகள் சிரித்தால் அனைவருக்கும் தெரியும் ஏன் என்று

10 வருடமான தம்பதிகள் சிரித்தால் அனைவருக்கும் ஆச்சரியமாக இருக்கும் ஏன் என்று
------------------------------------------------------------------------------------

கணவன் தன் மனைவிக்கு கார் கதவை திறந்து விட்டான் என்றால் ...

ஒன்று கார் புது காராக இருக்கும்
இல்லை மனைவி புதுசாக இருப்பாள்
------------------------------------------------------------------------------

வேலைக்கு போகும் கணவன், மனைவி இருவர்...
கணவன் : அன்பே இந்த வருட திருமண நாளைக்கு நாம் எங்கே போகலாம் ?
மனைவி : இது வரை நான் போகாத இடத்திற்கு...
கணவன் : சரி அப்போ நம்ம வீட்டு சமையலரைக்கு போவோமா ?
---------------------------------------------------------------------------------

ஒரு மனிதன் கல்லறையில் தன் தாயின் கல்லறையில் பூக்களை வைத்து அஞ்சலி செலுத்தினான்.

அப்போது பக்கத்து கல்லறையில் ஒரு மனிதன் ரொம்ப நேரமாக

" நீ ஏன் செத்தாய் ... ? நீ ஏன் செத்தாய் ... ? நீ ஏன் செத்தாய் ... ?"
என்று திரும்ப திரும்ப சொல்லி கொண்டே இருந்தான்.

இவன் அவனிடம் " நண்பா யாருடைய கல்லறை இது ?அவர்கள் மேல் உனக்கு இவ்வளவு பாசமா ? நீ ஏன் செத்தாய் என்று ஓயாமல் சொல்லி கொண்டே இருகிறாய்..? " என்றான்.

அதற்க்கு அவன் "அது ஒன்னும் இல்ல பாஸ் .. இந்த நாயி என் பொண்டடியோட முதல புருஷன் ... அதனால்தான் ...
-------------------------------------------------------------

கேட்டதை நிறைவேற்றும் ஒரு அற்புத கிணறுக்கு ஒரு கணவன், மனைவி சென்றார்கள் ..

மனைவி கணவனிடம் " ஏங்க.. இந்த கிணற்றில் நாம் ஒன்றை நினைத்து கொண்டு ஒரு கல்லை போட்டால் அது போட்ட உடன் திரும்பி வருமாம்.. வாங்க நீங்க ஒரு கல்லை போட்டு பாருங்க ... " என்றாள்.

அதற்கு கணவன் " அடி போடி எனக்கு நம்பிக்கை இல்லை " என்றான்.

" பரவாயில்லை சும்மா போட்டு தான் பாருங்களேன் "

" சரி உன் விருப்பம் "

கணவன் ஒரு கல்லை எடுத்து, மனதில் ஒன்றை வேண்டி கிணற்றில் போட்டான்.

கொஞ்ச நேரம் கழித்து கல் திரும்பி வந்தது ..

அதற்கு மனைவி " பாதீங்கலா ... நான் சொன்னது நடந்தது "

கணவன் : சரி நீ ஒன்னு நினைத்து ஒரு கல்லை போடு ..."

மனைவியும் ஒரு கல்லை எடுத்து, மனதில் ஒன்றை வேண்டி கிணற்றில் போட்டாள்

ரொம்ப நேரம் ஆகியும் கல் திரும்பி வர வில்லை...

அதற்க்கு மனைவி " அய்யோ ... நான் நினைத்தது நடக்காதா ? " ... என்றபடி கிணற்றை எட்டி பார்த்தாள். தீடிரென கால் தவறி கிணற்றில் விழுந்து இறந்து
விட்டாள்

அதற்க்கு அந்த கணவன் கிணற்றை பற்றி சொன்னான் " it really works "
------------------------------------------------------------------------------------------------------

No comments: