16.9.09

அஜய்... அப்பா, பக்கத்து வீட்டு ஆன்டி உடன் என்ன செஞ்சாரு ...

நோயாளி : டாக்டர் எனக்கு தொடையில தீ காயம்.

டாக்டர் : சரி சரி தீ காயம் மேல பர்னால் தடவு, கூட இந்த வயகரா மாத்திரைய போடு.

நோயாளி : பர்னால் சரி, எதுக்கு வயகரா மாத்திரை

டாக்டர் :காயம் மேல் உன் லுங்கி படாமல் இருக்க



அரசர் : ஏன் அமைச்சரே எதிரி நாட்டு மன்னன் நம் மீது படை எடுக்க பயபடுகிறான் ?

அமைச்சர் : ஒன்னும் இல்லை மன்னா, நம்ம அரண்மனையில் விஜய் நடிச்ச டி வி டி நிறைய இர்ருக்குன்னு ஒரு புரளி கிளப்பி விட்டேன், அதான் .



ஒரு கணவன் தன் மனைவியை குஷி படுத்த என்ன செய்யலாம் என்று யோசித்தான். ரொம்ம்ப நாளா அவள் இவன் தாடி எடுக்க சொன்னது நினைவுக்கு வந்தது. ஒரு சலூனுக்கு போய் தாடியை ஷேவ் செய்து விட்டு வீட்டுக்கு சென்றான்.

அப்போது கரண்ட் கட் ஆகி இருந்தது. அவனுக்கு இருட்டில் ஒன்றும் தெரியவில்லை. ஆனாலும் அவன் மனைவி சீக்கிரம் வாயா.. எவ்வளோ நேரம் வெயிட் பண்ணறது " அப்படின்னு சொல்லி அவனை கட்டி புடிச்ச.

அவனுக்கு ஒரே சந்தோஷம். பரவாயில்லை நம்ம பொண்டாட்டிக்கும் நம்மள மாதிரி மூடுல தான் இருக்க, இன்னிக்கு ஒரு கை பாக்கணும் சொல்லி அவனும் கட்டி புடிச்சு வெளையாட ஆரமித்தான்.

மேட்டர் செய்யும் போது நடுவே அவள் சொன்னாள் " ஏன் புருஷன் மாதிரி ஒனக்கு தாடி இல்லை. என்னக்கு ரொம்ப புடிச்சிருக்கு என்றாள்.

அப்போது யாரோ கதவை தட்டினார்கள்.

உடனே அவள் " அய்யோ ஏன் புருஷன் வந்துட்டான் " என்று கத்தினாள்.

அதற்க்கு அவன் " பின் வாசப்படி கதவு எங்கே ..?" என்று கேட்டபடி ஓடினான்.




மனைவி தன் மகனுடன் சேர்ந்து தன் புருஷன் அடுத்த வெட்டு பெண்ணுடன் சல்லாபிப்பதை பார்த்துவிட்டாள். தன் புருஷனை மாட்டிவிட அவனுடன் சாப்பிடும் போது...

அவள் தன் மகனை பார்த்து .......

அஜய்... அப்பா, பக்கத்து வீட்டு ஆன்டி உடன் என்ன செஞ்சாரு ...

அஜய் : ஒன்னும் செய்யலை அம்மா

அவள் உடனே ஒரு பிஸ்கட் கொடுத்தாள்

உடனே அஜய் : அப்பா அந்த ஆன்ட்டிக்கு முத்தம் கொடுத்தார்..

அவள் உடனே மீண்டும் ஒரு பிஸ்கட் கொடுத்தாள்

அஜய் : அப்புறம் கட்டி புடிச்சாரு

அவள் உடனே மீண்டும் ஒரு பிஸ்கட் கொடுத்தாள்

அஜய் : அப்புறம் ஆன்டி கட்டி புடிச்சங்கோ

அவள் உடனே மீண்டும் ஒரு பிஸ்கட் கொடுத்தாள்

அஜய் : ரெண்டு பேரும் கட்டில்ல போய் படுத்தாங்கோ...

அவள் உடனே மீண்டும் ஒரு பிஸ்கட் கொடுத்தாள்

அஜய் : அப்புறம் நீயும் பக்கத்து வீட்டு மாமாவும் என்ன செய்வீங்களோ அதத்தான் இவங்க செஞ்சாங்க.

1 comment:

Vadielan R said...

தல தொடர்ந்து எழுதுங்க நல்லாயிருக்கு கலக்குங்க